/* */

வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் - வட்டாட்சியர் அதிரடி

வடலூரில், குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கும் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் -  வட்டாட்சியர் அதிரடி
X

கடலூர் மாவட்டம், வடலூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும், ராஜேஷ் என்பவரது கடையில், அரசு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து, வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில், குட்கா விற்கப்பட்ட கடையில் சோதனை செய்தனர். அப்போது புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், பண்ருட்டி சாலை இயங்கி வரும் ஒரு கடையிலும், குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பேரில் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இன்று, கடைக்களுக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹிர் சீல் வைத்தார். வடலூர் ஆய்வாளர் க.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 24 July 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு