You Searched For "#பாளையங்கோட்டை"
பாளையங்கோட்டை
நெல்லையில் வ.உ.சி பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
வ.உ.சி பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
பாளையங்கோட்டை
நெல்லை அருகே மது அருந்த பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர்...
மேலப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் மது அருந்த பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது.
பாளையங்கோட்டை
10 ஆண்டுகள் தண்டணை முடித்த சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் -...
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து.
திருநெல்வேலி
மானூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர்
விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
பாளையங்கோட்டை
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி மாலை அணிவித்து மரியாதை.
பாளையங்கோட்டை
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலாேசனை
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை
பாளையங்காேட்டை அரசு அருங்காட்சியகத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு...
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கண்தானம் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்.
பாளையங்கோட்டை
நெல்லையில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்
ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர், கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு அமுக்கரா சூரணமும் மாநகர துணை ஆணையர் வழங்கினார்.
பாளையங்கோட்டை
வ.உ.சிதம்பரனாரின் உருவத்தை மணலால் வரைந்து அசத்திய நெல்லை மாணவிகள்
வ. உ. சியின் 150 வது பிறந்தநாளை குறிக்கும் வண்ணம் 150 சதுரஅடியில் மணலால் அவரது உருவ படத்தை மாணவிகள் வரைந்து அசத்தினர்.
பாளையங்கோட்டை
"நம்ம நெல்லை" செல்பி பாயின்ட்: மாநகர காவல் துணை ஆணையர் திறப்பு
திருநெல்வேலி ஜில்லா உருவான தினத்தை முன்னிட்டு "நமது நெல்லை" செல்பி பாயின்ட்டை துணை ஆணையர் சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை கலெக்டர் நேரில் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் 88 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல்.