/* */

நெல்லையில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர், கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு அமுக்கரா சூரணமும் மாநகர துணை ஆணையர் வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லையில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர்  வழங்கல்
X

நெல்லை ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் துணை ஆணையர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நெல்லை ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் துணை ஆணையர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீரும், கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு அமுக்கரா சூரணமும் கொடுக்கப்பட்டது.

இதில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். திருத்தணி, டாக்டர். சுபாஸ் சந்திரன் (State Medical officer), சிவரஞ்சனி, (மத்திய அலுவலகத்தின் ஆராய்ச்சி அலுவலர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் (சட்டம் & ஒழுங்கு) சித்த மருத்துவத்தின் பலன்களையும் அடுத்து வரக்கூடிய டெல்டா பிளஸ் வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கினால் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கபசுர குடிநீர், மருந்து பொருட்களை வழங்கினார். உடன் உதவி ஆணையாளர் முத்தரசு, ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Sep 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்