/* */

நெல்லையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல்.

HIGHLIGHTS

நெல்லையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை தொடர்ந்து சட்டப்பேரவையை புறக்கணித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் வண்ணார்பேட்டை பகுதியில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் போலீசார் கைது.

Updated On: 31 Aug 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  2. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  3. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  4. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  5. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  6. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  7. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!