You Searched For "#பாளையங்கோட்டை"
பாளையங்கோட்டை
நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை
கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விற்னையை தொடங்கினர்.
பாளையங்கோட்டை
மனப்பாடமாக 1330 திருக்குறளையும் கூறியபடி திருவள்ளுவர் ஓவியம் வரைந்த...
1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியபடியே திருவள்ளுவரின் ஓவியத்தை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் வரைந்து அசத்திய 7ம் வகுப்பு மாணவி.
பாளையங்கோட்டை
நெல்லையில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள்
தமிழ்நாடு தென்மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டியில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 470 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு.
பாளையங்கோட்டை
இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் அறிவித்த திட்டத்தை வரவேற்கிறேன்...
இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் அறிவித்த திட்டம் கால தாமதமானது என்றாலும் அதனை வரவேற்கிறேன் என்று நெல்லையில் சீமான் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி: நெல்லையில் புரட்சி...
அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆவதை நாங்கள் வரவேற்கிறோம் நெல்லையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி
பாளையங்கோட்டை
அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின புகைப்படக் காண்காட்சி: ஆட்சியர்...
சுதந்திரத்தின் மாண்புகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள்.
பாளையங்கோட்டை
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4 மாணவிகளுக்கு கொரோனா
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கு மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
மேலப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் மற்றும் 3 பேர் கைது.
பாளையங்கோட்டை
நெல்லையில் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி...
இட ஒதுக்கீடு என்பது அதிமுகவில் மகளிருக்கு ஜெயலலிதா இருந்த போது வழங்கப்பட்ட நடைமுறையை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி
தேர்தல் வாக்குறுதிபடி, சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய...
தேர்தல் வாக்குறுதிபடி, சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.