You Searched For "#பயிற்சி"
நாமக்கல்
நாமக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
நாமக்கல்லில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை : நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
இப்புத்தாக்கப் பயிற்சிவிற்பனையாளர்களின் பணித்திறனையும்உடல் நலத்தையும், செயல்பாடுகளையும் மேலும் செம்மையாக்குவதாக அமையும்
அம்பாசமுத்திரம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உரிமம் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு...
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், உரிமம் பெறுதல் குறித்து வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி.
நாங்குநேரி
நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம் மகளிருக்கு...
இப்பயிற்சியில் கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் , சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
அம்பாசமுத்திரம்
நெல்லை:வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து...
பயிர்களில் பாதிப்பை உண்டாக்கும் பூச்சி மற்றும் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் : தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்...
காக்கிச்சட்டை அணியும் போதே நிதானமும், சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் சட்டரீதியாக அணுகவேண்டும்.உணர்ச்சி...
பாளையங்கோட்டை
நெல்லையில் காவலர்களுக்கு பணிச்சுமை மன அழுத்தத்தை குறைக்க யோகா
நெல்லை ஆயுதப்படையில் காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யூர்
கல்பாக்கத்தில் சைக்கிளிங் சென்ற பயிற்சி விஞ்ஞானி மாயம்: உடல் எரிந்த...
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சைக்கிளுடன் மாயமான பயிற்சி விஞ்ஞானியின் உடல் வாயலூா் பாலாற்று படுகை இடுகாட்டில் எரிந்த நிலையில்...
பாளையங்கோட்டை
நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணையவழி...
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணைய வழி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பாளையங்கோட்டை
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து, விளையாட்டு...
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் தயாரிப்பது குறித்த இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
சேலம் மாநகர்
சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பயிற்சி முகாம்
தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பணியின் போது சிறு உடற்பயிற்சி செய்வது எப்படி என்கிற பயிற்சி முகாம் நடைபெற்றது.