/* */

சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!

சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
X

சேலத்தில்,  பாம்புகள் பிடிப்பது குறித்த பயிற்சி பெறும் வனப்பணியாளர்கள்.

மழைக்காலம் தொடங்குவதால், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வந்தால் அதனை பணியாளர்கள் பாதுகாப்பாக பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் இருந்து, ஆண் - பெண் என, 50க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்து கொண்டு பாம்புகளைப் பிடித்து, அவற்றை பாதுகாப்பாக கையாள்வதை குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் யோகேஷ் மீனா, உயிரியல் பூங்கா அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்