You Searched For "#பயணிகள்"
செங்கல்பட்டு
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு
கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்...
கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும்.
கன்னியாகுமரி
அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர்
குமரியில் அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படு காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு
புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன்...
புறநகர் ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அனுமதி வழங்கியது. காலை முதல் மக்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து...
ஓமலூர்
பயணிகள் வருகை குறைவு: சேலம் - சென்னை விமான சேவை 31ம் தேதி வரை ரத்து
முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை இல்லாததால் சேலம் - சென்னை இடையே விமான சேவை வரும் 31 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து சேவை குறைப்பு: பயணிகள் காத்திருப்பு!
காஞ்சிபுத்தில் குறைந்தளவு பேருந்துகள் இயக்குவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை
மே மாதத்தில் முக்கிய ரயில்கள் ரத்து
பயணிகளின் வருகை மிகவும் குறைந்ததால், பல்வேறு முக்கிய ரயில்கள் மே மாதத்தில் ரத்தாகிறது.
குளச்சல்
நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் நாகர்கோவில்- பெங்களூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும்...
சேலம் மாநகர்
ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது
முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்
விமானத்தில் வந்த கொரோனா தொற்று வாலிபர். 179 பயணிகள் தனிமை
கோலாலம்பூரில்இருந்து திருச்சிக்கு கொரோனா நோயாளியை விமானத்தில் அழைத்து வந்ததால், உடன் பயணம் செய்த 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்...
தென்காசி
அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு
தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து இரவு நேர பேருந்துகள் 9 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சாேடியது. மேலும் பேருந்து ஏற்பட்டால்...
சென்னை
சென்னையில் 18 விமானங்கள் ரத்து
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு...