/* */

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது

முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது
X

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை 25 ம் தேதி இயங்காது. அதனால் டிக்கெட் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் வர வேண்டாம்.

அதே நேரத்தில் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்யப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்து, பயணிகள் பயணிக்கலாம். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 24 April 2021 3:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!