/* */

நீலகிரி சிவசேனா கட்சியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு

உதகை சிவசேனா கட்சி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி விநாயகர் சிலை காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி சிவசேனா கட்சியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு
X

உதகையில் சிவசேனா கட்சி சார்பில் கரைக்கப்பட்ட விநாயகர்.

உதகையில் சிவசேனா கட்சி சார்பில் நடந்த விநாயகர் விசர்ஜனம் 6 அடி விநாயகர் சிலை நீர்நிலையில் கரைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த 10 ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது.

சிவசேனா கட்சி சார்பில் இந்த முறை 34 ம் ஆண்டான இந்த வருடமும் அரசு விதித்துள்ள கொரோனா வழி நெறிமுறைகளை கடைப்பிடித்து முன்னதாக காந்தன் துளசி மாடம் சிவன் கோயிலில் விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு உதகை அருகே உள்ள காமராஜர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீர்நிலையில் விநாயகருக்கு பக்தி கோஷங்கள் எழுப்பி நீர்நிலையில் விநாயகர் சிலை விடப்பட்டது.

இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் கே சி சுரேஷ் குமார், மாவட்ட துணை தலைவர் சங்கர், மற்றும் நகர செயலாளர் சுதாகர், நகர இளைஞரணி பொறுப்பாளர் தரணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!