You Searched For "#நீர்வெளியேற்றம்"
பவானிசாகர்
100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்
மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு 5,000 கன அடியாக...
மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000. கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 73.55 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி, 73.55 அடியாக இருந்தது.
மேட்டூர்
டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,594 கன அடியில் இருந்து 2,535 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,535 கன அடியில் இருந்து, 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 12000 கன அடியாக குறைப்பு.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றும் நீர் 12000 கன அடியாக குறைப்பு.
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,101 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 5,455 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 686 கன அடியில் இருந்து, 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள்...