You Searched For "#நாமக்கல்மாவட்டச்செய்தி"
நாமக்கல்
பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து: தமிழக அரசுக்கு சாலைப் பணியாளர்கள் நன்றி
பேக்கேஜ் டெண்டர் முறையில் சாலை பராமரிப்பை ரத்து செய்த தமிழக அரசுக்கு, சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் இறைச்சிக்கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு
குமாரபாளையத்தில் உள்ள மீன் இறைச்சி கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள், இன்று திடீர் ஆய்வு செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்
நாமக்கல் மாவட்டத்தில், அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி
நாமக்கல்லில், தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் அலுவலர்கள் ஆலோசனை
குமாரபாளையத்தில், நாட்டு நலப்பணித்திட மாணவர்களிடம் என்.சி.சி. அலுவலர்கள் ஆலோசனை செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 60% பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 60 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் அக்.4ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற அக்.4ம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல்
நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்
நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் எம்பி பரிந்துரையால் பெரியமணலி கிளை அஞ்சலகம் தரம் உயர்வு
நாமக்கல் அருகே பெரியமணலி கிளை அஞ்சலகம், துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.