You Searched For "#தேரோட்டம்"
நாங்குநேரி
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்ஸவ தேரோட்டம்
நாங்குநேரி ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம் நடைபெற்றது.
ஆரணி
ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
திருச்சி வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய...
நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை அருகேயுள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
ஆன்மீகம்
அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்: மூன்று நாள் நடத்த திட்டம்
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை மூன்று நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி கோவில் திருத்தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மண்ணச்சநல்லூர்
பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் தேரோட்டம்
பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி
வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி ஆலய தேரோட்டம்: திரளான பக்தர்கள்
வடுவூர் ஸ்ரீகோதண்டராமசுவாமி ஆலயத்தில் ஸ்ரீராமநவமி பெருவிழாவினையொட்டி நடைபெற்ற தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அரியலூர்
அரியலூர் மாவடடம் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்கோவில் தேரோட்டம்
கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று தேரை இழுத்து தரிசித்தனர்.
கும்பகோணம்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி
திருச்சி பொன்மலையில் நடந்த சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்றார்.