/* */

சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி பொன்மலையில் நடந்த சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்றார்.

HIGHLIGHTS

சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்பு
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

தி்ருச்சி பொன்மலை சீ டைப் பகுதியில் அமைந்துள்ள செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைத் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

சித்திரைத் தேரில் எழுந்தருளிய மாரியம்மன் தேரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் தர்மராஜ் ,வரதராஜன், முருகானந்தம் தவசீலன் ,செந்தில் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 17 April 2022 10:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா