/* */

அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்: மூன்று நாள் நடத்த திட்டம்

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை மூன்று நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்:   மூன்று நாள் நடத்த திட்டம்
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட் டம், சித்திரை மாதம், பூர நட்சத்திரத்தில் திருத்தே ரில் எழுந்தருளச் செய்து, மறுநாள் காலை வடம் பிடித்து, பெரிய தேர் அன் றைய தினம் மதியம் 3:00 மணியளவில், நிலை வந்து சேரும்.

மறுநாள், அம்மன் தேரோட்டம், காலையில் துவங்கி அன்றைய தினமே நிலை வந்து சேர்வதும், கடந்த தேரோட்டம் வரை நிகழ்வாக உள்ளது. தினமும் 4:00 மணிக்கு மாலை, வடம் பிடித்து நடத்தவும், சிறிய தேரினை மாலை மணிக்குத் துவங்கி நடத்த வேண்டும். என பக்தர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடிதங்கள் வரப்பெற் றன: அவை கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. பக்தர்களின் நலனை கருத் தில் கொண்டு பெரிய தேர், முதல்நாள் (மே 12ம் தேதி) காலையில் வடம் பிடித்து, குலாலர் மண்ட பத்தின் எதிர்புற சாலையின் திருப்பத்தில், வலது ஓரத்தில், பொது வாகன போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல், மதியம், 1:00 மணிக்குள் நிறுத்துவது எனவும், மறுநாள் (13ம் தேதி) வடம் பிடித்து, 4:00 வெயிலின் வெப்பம் அதிகரிக்கும் முன்பு, நிலை சேர்ப்பது, மறுநாள் (14ம் தேதி) அம்மன் தேர் மற்றும் சின்ன தேரோட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 21 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது