You Searched For "#தென்காசிமாவட்டசெய்திகள்"
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் வெளியாகி உள்ளது.
கடையநல்லூர்
கடையநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: கணவருக்கு...
மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது
தென்காசி
குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி...
தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.-
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டத்தின் நிலவரம் மற்றும் மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து குறித்த தகவல்கள்
தென்காசி
நான்கு வழிச்சாலை வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்....
நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை : வேன் ஸ்டாண்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த நிலவரம்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாளில் 5...
தென்காசி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட 5 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் ஒரே நாளில் கைது...
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
தென்காசியில் காணாமல் போன ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 51 செல்போன்களை காவல்துறையினர் மீட்டனர்.