/* */

கடையநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது

HIGHLIGHTS

கடையநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை
X

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் மகன் முகம்மது அப்துல் காதர். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு செல்ல தடைவிதித்த மனைவி தஸீமா பானு என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணையில், முகம்மது அப்துல் காதர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுராதா, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்குரைஞர் சின்னத்துரைபாண்டியன் அரசு தரப்பில் ஆஜராகி வழக்கை நடத்தினார் .

Updated On: 23 July 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்