You Searched For "#தர்மபுரிசெய்திகள்"
அரூர்
தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி
அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் மூலம் ரூ.10.67 இலட்சம் காணிக்கை பெறப்பட்டது
தர்மபுரி
ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை; எம்எல்ஏ...
தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தர்மபுரி
ஆடிப்பெருக்கு: தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரூர்
இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்
அரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரூர்
ராமதாஸ் பிறந்தநாள்; தர்மபுரியில் விவசாயிகளுக்கு மரக்கன்று
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த தினத்தை தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு மரக்கன்று கொடுத்து கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை
பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
பாலக்கோடு
காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது
காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி: நில அளவை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மக்கள் புகார்
பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவில் நில அளவை அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பென்னாகரம்
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி கலெக்டர் ,5 எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை எச்சரித்த வனத்துறையினர்
பொம்மிடி அருகே, சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை வனத்துறையினர் தடுத்து எச்சரித்து அனுப்பினர்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேர் கைது
நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 11 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி
நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை..!
“மழையால் வியாபாரிகள் அதிகளவில் சந்தைக்கு வரவில்லை. விலைவாசி உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. - வியாபாரிகள்”