You Searched For "#தன்னார்வலர்கள்"
பாளையங்கோட்டை
நெல்லை: சாலையில் நோயால் அவதிப்பட்ட முதியவரை தன்னார்வலர்கள் மீட்டு...
மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நோயால் அவதிப்பட்ட முதியவரை மீட்டு சுத்தம் செய்து, உணவளித்து, சிகிச்சை அளித்து வரும் தன்னார்வலர்கள்.
திருநெல்வேலி
நெல்லை:மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்ட...
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு முகாமில் தங்க வைத்து உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும்...
ஈரோடு மாநகராட்சியில், தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் தன்னார்வலர்களை கொண்டு தினமும் கண்காணிப்பதால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்...
சேலம் மாநகர்
பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு! 95 வயது தாயை கழிப்பறையில் தங்க...
சேலத்தில், 95 வயது தாயை கழிப்பறையில் தங்க வைத்து குடீநீர் கூட தராத மகனின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொண்டு அமைப்பினர், மூதாட்டியை...
மயிலாடுதுறை
பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி
பூம்புகார் தொகுதி பொறையாரில் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1.5 லட்சத்தை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்.
பத்மனாபபுரம்
குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள் முயற்சி பாராட்டும் வகையில் அமைந்தது.
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள்...
கொரோனா நிவாரண உதவியாக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம், மருத்துவ உபகரணங்களை தன்னார்வல...
அரூர்
அரூரில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
தருமபுரி மாவட்டம், அரூரில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
திருநெல்வேலி
வீதிக்கு தள்ளப்பட்ட கர்ப்பிணி பெண் - குழந்தைக்கு பெயர் வைத்த...
கர்ப்பிணி பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து பெற்ற குழந்தைக்கும் பெயர் சூட்டிய தன்னார்வலர்கள்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: கொரோனாவை கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம்
ஈரோடு மாநகர பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்
தேனி
தேனி - கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் எஸ்.பி ஆய்வு
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாசமுத்திரம்
நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த...
நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்