You Searched For "#சென்னிமலை"
ஈரோடு
சென்னிமலை பகுதிகளில் நாளை (16ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
சென்னிமலை அருகே உள்ள பெரியாண்டிபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.
பெருந்துறை
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்:...
அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பழங்கால பொருட்கள் மக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பெருந்துறை
9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
பெருந்துறை
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் சாமிநாதன் வழங்கல்
ஈரோடு அருகே,19 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
பெருந்துறை
ஈரோடு அருகே கொரோனா மாத்திரை உட்கொண்ட விவகாரம்: 4வது நபரும் உயிரிழப்பு
சென்னிமலை அருகே மர்மநபர் கொடுத்த கொரோனா மாத்திரை விவகாரத்தில், ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
பெருந்துறை
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர்...
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார்.
பெருந்துறை
ஈரோடு: கொரோனா மாத்திரை விவகாரத்தில் மேலும் 2 பேர் பலி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மர்ம நபர் கொடுத்த கொரோனா மாத்திரை சாப்பிட்டு நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையல் இன்று மேலும 2பேர் அடுத்தடுத்து...
பெருந்துறை
"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர்...
ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில்...
பெருந்துறை
பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீரை திமுகவினர் வழங்கல்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது...