/* */

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
X

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 புதிய திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான குட்டபாளையம், குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம் ஆகிய பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி, குடிநீருக்கான பைப்லைன் அமைக்கும் பணி, எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கும் பணி , சாலைக்கு மெட்டல் அமைக்கும் பணி உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 80.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். அப்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  9. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  10. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!