You Searched For "#சாராயம்"
கீழ்வேளூர்
நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு...
நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.
வேலூர்
போலீசாரிடம் இருந்து தப்பிக்க நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற
போலீசாரிடம் இருந்து தப்பிக்க, ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சீருடை அணிந்து கொண்டு நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற வாலிபர்
நாகர்கோவில்
ஊரடங்கின் போது உடற்பயிற்சி கூடத்தில் சாராயம் விற்பனை - அலேக்காக...
ஊரடங்கின் போது உடற்பயிற்சி கூடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்
அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துறையூர்
திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!
திருச்சி மாவட்டடம் துறையூர் அருகே கள்ளச்சாராயம், மதுபானம் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
சாராய தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 1380 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் 1380 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்து ஒழித்தனர்.
ஆத்தூர் - சேலம்
சேலம்: ஆத்தூரில் டூவிலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூரில், இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர் .
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
ஸ்ரீபெரும்புதூரிர்ல இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது செய்யப்பட்டனர். சாராயம் , ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை- ஊரடங்கு- டாஸ்மாக் லீவு -போதைக்கு பாதை மாறிய இருவர் கைது
நெல்லை சன்னியாசி கிராமத்தில் யுடியூப் பார்த்து வீட்டில் வைத்து குக்கரில் சமைக்காமல் சாராயம் காய்ச்சிய இருவர் கைது?
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே புதைத்து வைக்கப்பட்ட எரிச்சாரயம் பறிமுதல்...
திருவிடைமருதூர் அருகே வாழைத் தோப்பில் புதைத்து வைக்கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.