/* */

You Searched For "#கொரோனாஇரண்டாம்அலை"

திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு -7 பேர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு  -7 பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி: இன்று 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! -4 பேர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி: இன்று  167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!   -4 பேர் உயிரிழப்பு..!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜூன் 17 ல் சிறப்பு...

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 17ம் தேதி நாளை நடைபெற இருக்கும் சிறப்பு காய்ச்சல் முகாம்களின் அட்டவணை மாநகராட்சி...

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜூன் 17 ல் சிறப்பு காய்ச்சல் முகாம்..!
குமாரபாளையம்

விசைத்தறிகளை இயக்க அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில்...

தமிழக அரசின் வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளுடன் தறிகளை இயக்க அனுமதி தரவேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம்...

விசைத்தறிகளை இயக்க அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் மனு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை : மருத்துவ ஊழியர்களிடம்...

பள்ளிபாளையம் நகர பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தடுப்பூசிகள் போதாது என பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

பள்ளிபாளையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை  : மருத்துவ ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
செங்கல்பட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று -மேலும் ஒரு சிங்கம்...

செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று  -மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு..!