/* */

தூத்துக்குடி: இன்று 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! -4 பேர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி: இன்று  167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!   -4 பேர் உயிரிழப்பு..!
X

Covid19

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று 167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,015 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 358 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, இதுவரை 50, 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் 2434 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 16 Jun 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...