Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 390 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்..!
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று குறைந்து வருகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 182 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 41,034 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 315 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் புதன்கிழமை மட்டும் 390 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 37,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2,799 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 182
Today Discharge : 390
Total Positive : 41,034
Total discharge: 37,920
Active Case. : 2,799
Today Death : 3
Total Death : 315