/* */

You Searched For "#கூட்டம்"

மயிலாப்பூர்

ஜூன் 26ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

ஜூன் 26ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 26ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:  துரைமுருகன் அறிவிப்பு
பொன்னேரி

தச்சூர் கூட்டுச் சாலையில் வடக்கு அதிமுக சார்பில் சசிகலாவுக்கு எதிராக...

தச்சூர் கூட்டுச் சாலையில் நடைபெற்ற வடக்கு அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தச்சூர் கூட்டுச் சாலையில் வடக்கு அதிமுக சார்பில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்.
தியாகராய நகர்

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக  எம்.எல்.ஏ க்கள் கூட்டம்..
சென்னை

16வது சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரை

16வது தமிழக சட்டபேரவையின் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

16வது சட்டசபை கூட்டத்தில்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  ஆற்றிய உரை
சென்னை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர்...

16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல்  சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்குகிறது
பத்மனாபபுரம்

சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய குமரி மாவட்ட அதிமுகவினர்

அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.இதனிடையே சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்கள்...

சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய  குமரி மாவட்ட அதிமுகவினர்
பவானி

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!

பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
துறைமுகம்

பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்

பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்
சேலம் மாநகர்

சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்-...

சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் தர முயன்றவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு...

சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்- கலெக்டர் நேரில் சமாதானம்!
சிங்காநல்லூர்

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன்...

கோவையில், வழக்கமான நாட்களை விட இன்று, இறைச்சிக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்திருந்தது.

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!
அண்ணா நகர்

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!