You Searched For "#குமரிமாவட்டச்செய்தி"
பத்மனாபபுரம்
கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு
கன்னியாகுமரியில், கனமழையால் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன.
நாகர்கோவில்
குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு
குமரியில் கனமழையால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் சூழந்ததால், குழந்தைகளுடன் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
விளவங்கோடு
வடியாத மழைநீர்; தீராத மக்களின் சோகம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குமரியில், நான்கு மாதங்களாக வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களின் அவதி தொடர்கிறது.
கிள்ளியூர்
குமரியில் 510 இடங்களில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம்
குமரியில் 3 ஆவது கட்டமாக 510 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
குளச்சல்
அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்
அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த ஸ்ரீ மூலம் திருநாள் மன்னனின் பிறந்தநாள் குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பத்மனாபபுரம்
குமரியில் டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
குமரியில், டாக்டர் வீட்டின் லாக்கரை திறந்து ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குளச்சல்
பள்ளி அருகே போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை - குமரி ஆட்சியர்
பள்ளியில் இருந்து 300 அடிக்குள் போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும் : தளவாய் சுந்தரம்
உள்ளாட்சி தேர்தல், வெற்றி தேர்தலாக அமையும் என, கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
பத்மனாபபுரம்
மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை
குமரியில், மண் எடுக்க அரசு அனுமதி வழங்காததால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி
கழிவுநீர் உறிஞ்சுகுழிகள் அமைக்க குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
குமரியில், உறிஞ்சுகுழிகள் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளவங்கோடு
ஜாதிச்சான்றிதழ் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ் பெற இ - சேவை மையம் மூலம் விண்ணபிக்கலாம் என, குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
விளவங்கோடு
பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம் - பராமரிப்பின்றி பாழ்
குமரியில், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம், இன்று பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.