/* */

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த ஸ்ரீ மூலம் திருநாள் மன்னனின் பிறந்தநாள் குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்
X

 பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாமல் காட்சியளிப்பதோடு விபசாயம் செழிக்க செய்யும் இந்த அணை 1906 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜாவால் கட்டப்பட்டது.

இதனிடையே சிறப்பு பெற்ற பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி அலங்கரித்து வைக்கப்பட்ட மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜா திருவுருவ படத்திற்கு. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 26 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’