You Searched For "#காய்ச்சல்"
ஆலங்குடி
ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சியில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்!
சேலம் மாநகராட்சி பகுதிகளில், நாளை 50க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று, மாநகராட்சி நிர்வாகம்...
கிணத்துக்கடவு
கோவை: க.க.சாவடி சந்திப்பு அன்பு கிளீனிக் சீல்..!
அனுமதியின்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: அனைத்து ஊராட்சிகளிலும் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்த...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் வீடுதோறும் காய்ச்சல், இருமல் சளி உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று, கலெக்டர்...
சேலம் மாநகர்
சேலம் - கொரோனாவால் இறந்தவர்களுக்கு முறையாக சான்று தருவதில்லை என
கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், முறையாக சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்ககிரி
சங்ககிரி: கொரோனா காய்ச்சல் பரிசோதனை
சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது.
பூந்தமல்லி
செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி
செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆவடி
ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு
ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு
சித்த மருத்துவத்தை நாடினால் ரெம்டெசிவிர் தேவையில்லை-இம்ப்காப்ஸ்
ஆவி பிடித்தல் நல்ல பலனை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது.
நாகர்கோவில்
வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனை
நாகர்கோவிலில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள்...