You Searched For "#கலெக்டர்செய்தி"
காரைக்குடி
சிவகங்கை சங்கப் புலவர் தூணுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
சிவகங்கையின் பெருமைக்குரிய சங்கப்புலவர் ஒக்கூர் மாசாத்தியாரை போற்றும் வகையில் தமிழ் கவிஞர் தினம் கொண்டாடப்பட்டது
மதுரை மாநகர்
நமக்கு நாமே திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ஆட்சியர் தகவல்
நமக்கு நாமே திட்டத்தில் இந்த ஆண்டுக்கான நிதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள எதிர்வரும் மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மே.1 -ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர்...
தூய்மைபாரத இயக்கம், உழவர் நலத்துறை, மகளிர் திட்டம், விவசாயிகள் கடன் அட்டை போன்ற 15 கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படுகிறது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக ஆட்சியர்...
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்
புதுக்கோட்டை
ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை திட்டங்களின் செயல்பாடு:...
ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், விடுதிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது
தஞ்சாவூர்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாக பெற்று பயனடையலாம்
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வட்ட அளவிலான மக்கள் குறைகேட்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் வட்ட அளவிலான மக்கள் குறைகேட்பு முகாம் மானாமதுரையில் ஏப்.28-ல் நடைபெறவுள்ளது
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 27.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது
புதுக்கோட்டை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:ஆட்சியருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
மேலூர்
மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் அழைக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்:...
வருவாய் கோட்ட அளவில் நடைபெறும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்