/* */

You Searched For "#கட்டுப்பாடுகள்"

வேலூர்

வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு
நாமக்கல்

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்
கிணத்துக்கடவு

கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்...

கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும்.

கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
தமிழ்நாடு

கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வர பொது முடக்கம் தீர்வாக...

கொரோனா பொது முடக்கத்திற்கான மாற்று வழிமுறைகள் குறித்து பத்திரிகையாளர் முகவை க.சிவகுமார் எழுதிய சிறப்பு கட்டுரை.

கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வர  பொது முடக்கம் தீர்வாக அமையுமா?
கிருஷ்ணகிரி

கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் ...

கிருஷ்ணகிரியை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள்

கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிட  பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்  கலெக்டர்
விருதுநகர்

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்: கலெக்டர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி,வில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை...

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்:  கலெக்டர் தகவல்
இந்தியா

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும்...

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்தார்
ஈரோடு மாநகரம்

முககவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்

ஈரோடு பஸ் நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு செய்து முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்தனர்.

முககவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்