Begin typing your search above and press return to search.
You Searched For "#ஊரடங்குமீறல்"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 810 அதிமுவினர் மீது...
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட 810 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிகளை செயல்பட்டு வந்த 4 கடைகளை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறியதாக 575 பேர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கின் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது வழக்கு பதிவு செயயப்பட்டுள்ளது.
பரமத்தி-வேலூர்
பரமத்தி வேலூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரும்புக்கடைக்கு 'சீல்'
பரமத்திவேலூரில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரும்பு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.62...
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் மற்றும் ரூ.62 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்
ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!
ஈரோட்டில், முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் வசூலிக்கப்பட்டது.