You Searched For "#ஊட்டி"
உதகமண்டலம்
உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு துவங்கியது
உதகை ஆளுநர் மாளிகையில் பல்கலைக் கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் என்.ஆர். ரவி இன்று துவக்கி வைத்தார்.
உதகமண்டலம்
ஊட்டியில் கோத்தரின பழங்குடியினர் சாலை மறியல்
உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர் ஊட்டி மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் உதகை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டி காணப்பட்டது.
உதகமண்டலம்
உதகை மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கும்...
மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்கள் தங்கி பணிபுரிய தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் -அமைச்சர்
உதகமண்டலம்
உதகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைப்பு
உதகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
உதகமண்டலம்
உதகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டம்
உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் கிறிஸ்தவர் இஸ்லாமியர்களின் சங்க கூட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர்
என்னைத் தாண்டிப் போ பார்க்கலாம் -கம்பீரமாக சாலையை மறித்த ஒற்றை...
மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் இரவில் சாலையில் நின்ற ஒற்றை யானையை அச்சத்துடன் கடந்த வாகன ஓட்டிகள்.
உதகமண்டலம்
உதகையில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உதகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூர்
வீடு வசதி, அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
நீலகிரி மாவட்டம் கூடலூர் பிதர்காடு பகுதியிலுள்ள குறும்பர் பழங்குடியினர் நீலகிரி கலெக்டரிடம் மனு
உதகமண்டலம்
பள்ளிக்குள் புகுந்து கரடி செய்த அட்டகாசம்
கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகமண்டலம்
மாணவியிடம் தகாத செயல் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகமண்டலம்
உதகையில் துடைப்ப புற்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ...
உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் பழங்குடியினர் துடைப்ப புற்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்