/* */

You Searched For "#உதவி"

குளச்சல்

கன்னியாகுமரி: பத்திரிகையாளர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் உதவி!

கன்னியாகுமரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலனில் அக்கறை கொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முககவசம், சேனிடைசர் வழங்கியது.

கன்னியாகுமரி: பத்திரிகையாளர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் உதவி!
பவானி

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம்...

ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம் சிலம்பாட்டக்குழு!
மேட்டுப்பாளையம்

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு...

கோவையில், செல்போன் வாங்குவதற்காக சேமித்த 7 ஆயிரம் ரூபாயில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏழைகள் 50 பேருக்கு உணவு வாங்கித்தந்த மாணவரை...

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு வழங்கிய மாணவர்
ஆற்காடு

கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்

கலவையடுத்த வாழைப்பந்தலில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அங்குள்ள பார்வையற்ற குடும்பத்திற்கு அரிசி,மளிகைப்பொருட்களை வழங்கி உதவி

கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
ஆற்காடு

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை

ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
பேராவூரணி

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ்...

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை லயன்ஸ் சங்கம் வழங்கியது.

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ் சங்கம் வழங்கியது
திருச்சிராப்பள்ளி

மண்ணச்சநல்லூரில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா: நிவாரண உதவி...

மண்ணச்சநல்லூரில் நடந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட து. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான...

மண்ணச்சநல்லூரில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா: நிவாரண உதவி எம்எல்ஏக்கள் வழங்கினர்
குறிஞ்சிப்பாடி

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி...

நாடு முழுவதும் கொரோனா தோற்று இரண்டாவது அலையாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி...

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை
அரியலூர்

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் நிவாரண பொருட்களை மாவட்ட...

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில்  நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்ல்
அறந்தாங்கி

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி