/* */

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை
X

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை

நாடு முழுவதும் கொரோனா தோற்று இரண்டாவது அலையாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய தூய்மைப் பணியாளர் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு காவல் துறை சார்பாக உதவுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார்,

அதன்படி, நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் கெங்காதரன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம், உதவி காவல் ஆய்வாளர் அழகிரி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் கனகராஜ், கொளஞ்சி உள்ளிட்டோர் தலைமையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் முன்கள பணியாளர்களாக பணிபுரியக்கூடிய 160 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

Updated On: 2 Jun 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...