/* */

கொலை முயற்சி வழக்கு: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம்

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கொலை முயற்சி வழக்கு: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம்
X

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட வழக்குரைஞர்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம் தனியாக மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சங்கரன்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கமித்திரன். வழக்கறிஞரான இவர் நாம் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் , தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். தனியாளாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர் சங்கமித்திரனிடம், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்தார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 28 Aug 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு