/* */

சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரே நாளில் 107 பேர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி
X

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் நேற்று மாலை போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணமின்றி, ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் போடாமல் பயணித்தவர்கள் என 106 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அதே நேரத்தில் போலீஸார் நேற்று மாலை சிப்காட் டாஸ்மாக் கடை மூடிய பின்பு அருகில் உள்ள ஒரு இடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டுருந்த சிப்காட் , காமராஜர் நகரை சேர்ந்த ராஜா என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் கொரோனா நோய் தடுப்பு விதியை கடைப்பிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இல்லாமல் சுற்றி வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்..

Updated On: 22 Jun 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!