/* */

கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார தொழிற்சங்க ஊழியர்கள் 

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டட்திற்கு பொறியாளர் சங்க நிர்வாகி குணசீலன் தலைமை தாங்கினார். மின்சாரவாரிய தொழிலாளர் நலக்கூட்டமைப்பு நிர்வாகி மோகன்தாஸ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பஞ்சு ராஜேந்திரன், சேரலாதன், அண்ணாதுரை, முருகேசன், சிஐடியூ தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மின்சார மசோதா 2021 உடனே திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் நிர்வாகி முருகையன், பொறியாளர் சங்க நிர்வாகி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 19 July 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...