You Searched For "#villupuram"
திருக்கோயிலூர்
விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மளிகை கடை கல்லாவில் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் உணவு பாதுகாப்புத் துறை காலாவதியான பொருட்களை பறிமுதல்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி நிறுவன ஊழியர் கொலையில் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு செய்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவர் நிலத்தை அபகரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சியினர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்ட சி.பி.எம். கட்சி அலுவலகத்தில் இன்று தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி
விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி...
விழுப்புரம் மாவட்டம்கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
தென்காசி
விழுப்புரம்: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் தொடர் திருட்டு
விழுப்புரம் நகராட்சி பகுதியில் இரண்டு வீடுகளில் திருட்டு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
ஏல சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்.பி.யிடம்...
விழுப்புரத்தில் ஏல சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் குறித்து எஸ். பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.