/* */

விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மளிகை கடை கல்லாவில் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பாவாடை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துன்பம்பரமேடு கிராமம் ஓடுவன்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் பாவாடை. இவர் அங்குள்ள மளிகை கடையில் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், அப்போது கடை உரிமையாளர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது கடையின் கல்லாவைத் திறந்து ரூபாய் 5 ஆயிரத்தை திருடி உள்ளார்.

அப்போது பொதுமக்கள் பார்த்து கண்டாச்சிபுரம் ஆய்வாளர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் சித்ரா, பாவாடை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 26 Aug 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்