/* */

You Searched For "villuppuram news"

விழுப்புரம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு...

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை
விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
விழுப்புரம்

திருவெண்ணெய் நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரணத்தில் பெண் உள்பட 4 பேர்...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரண வழக்கில் பெண்உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய் நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரணத்தில் பெண் உள்பட  4 பேர் கைது
விழுப்புரம்

காதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்: மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே காதலன் கண் முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்: மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மகளிர் ஆணைய தலைவர்...

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை
விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே அன்பு ஜோதி காப்பக நிர்வாகி கைது- காப்பகத்திற்கு...

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பகத்தின் நிர்வாகியை கைது செய்து காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விக்கிரவாண்டி அருகே அன்பு ஜோதி காப்பக நிர்வாகி கைது- காப்பகத்திற்கு சீல்
விழுப்புரம்

ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சி.பி.எம். சார்பில் உதவி

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிபிஎம் கட்சி சார்பில் உதவி செய்யப்பட்டது.

ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சி.பி.எம். சார்பில் உதவி
விழுப்புரம்

குறிஞ்சிப்பாடி வாலிபர் கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில் கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி வாலிபர் கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
விழுப்புரம்

ஒலக்கூர் பி. டி. ஓ.அலுவலகம் முன் அல்வா வியாபாரம் செய்த கவுன்சிலர்கள்

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் பி.டி.ஓ. அலுவலகம் முன் சுயேச்சை கவுன்சிலர்கள் அல்வா வியாபாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒலக்கூர் பி. டி. ஓ.அலுவலகம் முன் அல்வா வியாபாரம் செய்த கவுன்சிலர்கள்
விழுப்புரம்

விழுப்புரத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியில் சேருவதற்கு அழைப்பு

இந்திய விமானப்படையில் ஒய் ஆண் மருத்துவர் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில்  மருத்துவ உதவியாளர் பணியில் சேருவதற்கு அழைப்பு
செஞ்சி

செஞ்சி அருகே கடை வாடகை பிரச்சினை: தீக்குளிக்க முயன்ற பெண்ணால்

செஞ்சி அருகே வாடகை பாக்கி கொடுக்காதவர்கள் கடைக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி அருகே கடை வாடகை பிரச்சினை: தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு