You Searched For "Vandavasi news"
வந்தவாசி
குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
வந்தவாசியில் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்
திருவண்ணாமலை
வந்தவாசியில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள்
வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலை
வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்
வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அரசு மருத்துவமனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
பாம்பு கடித்து இறந்த பெண்ணின் உடலை உடல்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
கல்லூரி மாணவி மாயம்: வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்த உறவினர்கள்
வந்தவாசி அருகே கல்லூரி மாணவி மாயமானதைத் தொடர்ந்து வாலிபரின் வீட்டுக்கு மாணவியின் உறவினர்கள் தீ வைத்தனர்.
வந்தவாசி
ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண் வார்டு உறுப்பினரின் கணவர்...
வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற நிா்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி மன்ற பெண் வாா்டு உறுப்பினரின் கணவா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
வந்தவாசி
மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு
வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.
வந்தவாசி
திருட்டு போன மாடுகளை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட...
வந்தவாசி அருகே திருட்டு போன மாடுகளை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
செய்யாறு
விதை விற்பனை நிலையங்களில் விதிமீறலா? செய்யாறு, வந்தவாசி பகுதிகளில்...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் பறக்கும்படை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. திருமண விழாவிற்கு...
வந்தவாசியில் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 4 பேர் காயமைடந்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
வந்தவாசி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.