You Searched For "#Udagai"
உதகமண்டலம்
உதகையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
உதகமண்டலம்
உதகையில் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த நகராட்சி கமிஷ்னர்
வாக்குப்பதிவு அன்று தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
உதகமண்டலம்
உதகை: விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர்
உதகை நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர்
உதகமண்டலம்
உதகையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்
விதிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம்
உதகையில் படுகதேச பார்ட்டி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்
75 ஆண்டுகளாக பழங்குடியின பட்டியலில் போராடி வரும் தங்களுக்கு மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பழங்குடியின பட்டியலில் சேர்க்க மனு.
உதகமண்டலம்
உதகையில் 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
குடியரசு தின விழா கொரோனா நோய் தடுப்பு வழி நெறிமுறைகளுக்காக எளிமையாக நடந்தது.
உதகமண்டலம்
உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு?
உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பூ பார்சலில் இருந்த தங்க நிற வண்டை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
உதகமண்டலம்
உதகையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் நீலகிரி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
உதகமண்டலம்
உதகை நகராட்சி சார்பில் கொரோனா பாதித்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
உதகையில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நகராட்சி மூலம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
உதகமண்டலம்
பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தோடரின மக்கள்
பிற பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை கண்டு ரசித்தனர்.
உதகமண்டலம்
உதகையில் மருத்துவ கல்லூரி திறப்பு விழா: எம்எல்ஏ வானதி சீனிவாசன்...
7.5% இட ஒதுக்கீட்டின் வாயிலாக கிராமப்புறங்களில் இருக்கின்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெறுகிறது.
உதகமண்டலம்
உதகையில் விவேகானந்தரின் 169-வது பிறந்தநாள் நினைவஞ்சலி
மக்களிடமும் இளைஞர்களிடமும் தியாகத்தின் நிலை உணர்த்த வேண்டுமென நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.