/* */

You Searched For "#TrichyCrimeNews"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.21/2 லட்சம்...

திருச்சி தென்னூரில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள், ரூ.2,1/2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.21/2 லட்சம் கொள்ளை
மண்ணச்சநல்லூர்

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர்

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருவெறும்பூர்

திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டி கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டி கொலை
திருச்சிராப்பள்ளி மாநகர்

வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

திருச்சி அருகே வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி நகை கொள்ளையடித்தனர்.

வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பெண்ணிடம் நவீன செல்போன் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் நவீன செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் பெண்ணிடம் நவீன செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவர்...

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி

திருச்சி கோட்டை பகுதியில் தனிமையில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி