/* */

திருச்சியில் மாயமான நர்ஸ் மீட்பு- பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சியில் மாயமான நர்சுவை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் மாயமான நர்ஸ் மீட்பு- பெற்றோரிடம் ஒப்படைப்பு
X

திருச்சி புத்தூர் எட்டுப்பேட்டை பங்களா பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 27). இவர் நர்சிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு வீட்டில் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் திருமணத்தில் சௌந்தர்யாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வந்தனர். இந்திலையில் சௌந்தர்யாவை போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Updated On: 7 Dec 2021 5:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!