Tamil News Online | திருவண்ணாமலை செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை
வரைவு வாக்குச் சாவடி பட்டியல் அங்கீகரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்,கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை
பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கலெக்டர்
தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க திருவண்ணாமலை கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே நிலத் தகராறில் இளைஞரை கொலை செய்த அண்ணன் தம்பி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வரப்பு தகராறில் வாலிபரை கொலை செய்த அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்
திருவண்ணாமலை
மின்கட்டணம், வீட்டுவரி உயர்வு கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
வரட்தட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
முன்னாள் படை வீரர்களுக்கு விமான நிலையங்களில் வேலை என ஆட்சியர் தகவல்
விமான நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற வேண்டுகோள்
நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் ஏற்பாடு
உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
செய்யாறு
ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது
செய்யாறு அருகே ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை நகராட்சியில் 222 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிக்கான ஆணை, தள்ளுவண்டிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
போளூர்
கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரால் பரபரப்பு ஏற்பட்டது.