You Searched For "tiruvannamalai news latest"
செங்கம்
செங்கத்தில் முதியோருக்கு இலவச வேட்டி, சேலைகள்!
செங்கத்தில் முதியோா் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை எம்எல்ஏ வழங்கினாா்.
செங்கம்
சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சாத்தனூர் அணையில் மக்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயில் கருணை இல்லத்தில் மாணவர்கள் சேர்க்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் சிறுவர் கருணை இல்லத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோவில் அருகே கட்டுமானப் பணிகளுக்கு தடை - ஐகோர்ட்டு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு கட்டப்பட உள்ள வணிக வளாகத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
செங்கம்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மழையின் காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
திருவண்ணாமலை
மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை சார்பாக மாணவர்களுக்கு...
திருவண்ணாமலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது
கீழ்பெண்ணாத்தூர்
புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணி துவக்கம்!
கலசப்பாக்கம் பகுதியில் புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணி, துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்
கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலத்தில் கல்லறை திருநாள்
கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளில் மறைந்த முன்னோர்களுக்கு கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்
போளூர்
சேத்துப்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு!
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு துவக்கம்!
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது - ஜி கே. வாசன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது என்று ஜி கே வாசன் தெரிவித்தார்