You Searched For "Tiruchendur news"
திருச்செந்தூர்
உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர்
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி? காவல்துறையிருக்கு...
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு? காவல் துறை...
திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டு இல்லை என காவல் துறை மறுத்துள்ளது.
திருச்செந்தூர்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை.. தூத்துக்குடி ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி...
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி
திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்.. ஆட்சியர் தகவல்...
திருச்செந்தூர் அமலிநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் ஆட்சியர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெற்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் போலி பத்திரம் மூலம் ரூ. 10 லட்சம் நில மோசடி வழக்கில்...
திருச்செந்தூர் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் மோசடி செய்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்
பாப்கார்னில் கரப்பான் பூச்சி: திருச்செந்தூர் திரையரங்கின் உணவு...
திருச்செந்தூர் திரையரங்கில் பாப்கார்னில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் உணவு பாதுகாப்பு உரிமத்தை ரத்து...
திருச்செந்தூர்
குலசை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை குத்திய இளைஞர்!
குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது, உதவி ஆய்வாளர் மற்றும் இளைஞர் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோயிலில் தைப்பூச விழா.. லட்சக்கணக்கான பக்தர்கள்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.