You Searched For "#Thiruvannamalai News"
வந்தவாசி
தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
வேளாண்துறை சாா்பில் வழங்கப்பட்ட தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்
திருவண்ணாமலை
மாநில செஸ் போட்டிக்கு தேர்வான மாணவா்களுக்கு பாராட்டு..!
மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி..!
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடக்கிறது
செய்யாறு
நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு..!
செய்யாற்றில் ரூ.12.50 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி..!
அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரணி
போதைப் பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி..!
ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு போதைப்பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருவண்ணாமலை
நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு: நெரிசலை தவிர்க்க வீடு வீடாக...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜன.10-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
வந்தவாசி
தெள்ளார் ஒன்றிய குழு கூட்டம் : புதிய அலுவலக கட்டிடம் கட்ட...
வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக்...
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி
நகா்மன்ற தலைவரின் மகன் விபத்தில் உயிரிழப்பு..!
வந்தவாசி அருகே வந்தவாசி நகராட்சி தலைவரின் மகன் பைக் விபத்தில் உயிரிழந்தார்.
ஆரணி
ஆரணி சரகத்தில் 50 சதவீதம் குற்றங்கள் குறைவு : டிஎஸ்பி தகவல்..!
ஆரணி காவல் சரகத்தில் 50 சதவீதம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.