/* */

You Searched For "Thenkasi news"

கடையநல்லூர்

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல்...

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல் லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல் லாரி
தென்காசி

விவசாய பணிக்கு டெபுடேசனில் ஆள் அனுப்புங்க... கலெக்டரிடமே விவசாயி மனு

விவசாய பணிக்கு டெபுடேசனில்ஆள் அனுப்புங்க என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் விவசாயி மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய பணிக்கு டெபுடேசனில் ஆள் அனுப்புங்க... கலெக்டரிடமே விவசாயி மனு
தென்காசி

40 ஆண்டுகளாக ஓடிய பஸ் இல்லை: கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்...

40 ஆண்டுகளாக ஓடிய பஸ் இப்போது இல்லை என்று கலெக்டர் தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் புகார் கூறினார்.

40 ஆண்டுகளாக ஓடிய பஸ் இல்லை: கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் புகார்
தென்காசி

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கடையநல்லூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது- சாலை மறியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது- சாலை மறியல்
கடையநல்லூர்

கட்டையால் அடித்து கூலித் தொழிலாளி கொலை: நண்பர்கள் இருவர் கைது

தென்காசி அருகே கட்டையால் அடித்து கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கட்டையால் அடித்து கூலித் தொழிலாளி கொலை: நண்பர்கள் இருவர் கைது
தென்காசி

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி...

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தென்காசியில் பாதியில் விடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரி முற்றுகை
தென்காசி

குற்றாலத்தில் மாணவிகள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணி

குற்றாலத்தில் மாணவிகள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

குற்றாலத்தில் மாணவிகள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணி
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு?

சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு?